Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பரிசுத் தொகுப்பின் மீது குற்றம்சாட்டியவரின் மகன் தற்கொலை

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (18:42 IST)
அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பின் மீது குற்றம்சாட்டியவரின் மகன் தற்கொலை செய்து கொண்டார்.

வரும் 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே குடும்ப அட்டைதாரர்கள் மற்றும்  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு 20 மளிகைபொருட்கள் அடங்கிய தொகுப்பினை அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில்  பல்லி இருப்பதாகக் கூறிய முதியவர்     நந்தன் மீது அரசு அவதூறு வழக்குப் பதிவு செய்திருந்தது. 

இதனால் மன உளைச்சலில் இருந்த அவரின் மகன் குப்புசாமி  நேற்று தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்றார். அவரை அருகில் உள்ளோர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments