Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழு ஊரடங்கு அன்று முன்பதிவு மையங்கள் செயல்படாது! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (15:05 IST)
தமிழகத்தில் முழு ஊரடங்கு அன்று டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இந்நிலையில் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொங்கலை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக் கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முன்னதாக பொங்கலுக்கு டிக்கெட் முன்பதிவு மையங்கள் பகுதி நேரமாக செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில் முழு ஊரடங்கு அன்று முழுவதும் செயல்படாது என்று அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா? - மோகன் ஜி ஆவேசம்!

4 நாட்கள் தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றும் காளையின் பிடியில் சென்செக்ஸ்..!

இந்தியாவில் இன்று முதல் ஐபோன் 16 சீரிஸ் விற்பனை: வரிசையில் காத்திருக்கும் ஆப்பிள் ஆர்வலர்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: பெயர் குழப்பம் குறித்து ஆட்சியர் விளக்கம்..!

பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு தண்டனை கொடுப்போம்! - ஹிஸ்புல்லா தலைவர் சபதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments