Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 25 முதல் முன் பதிவு இல்லாத பெட்டிகள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (19:27 IST)
நவம்பர் 3ஆம் தேதி முதல் தமிழகத்தில் 19 ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என தென்னக ரயில்வே சட்டம் ஒன்று தெரிவித்துள்ளது
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு நேரத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளை இணைக்க பெறவில்லை என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது ஒரு சில ரயில்களில் முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் 9 ரயில்கள் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது விவரம் பின்வருமாறு
 
1. மதுரை - புனலூர்
2. மங்களூர் - கோவை
3. மங்களூர் - நாகர்கோவில்
4. சென்னை - காரைக்குடி
5. சென்னை - மதுரை (வைகை எக்ஸ்பிரஸ்)
6. தாம்பரம் - நாகர்கோவில்
7. சென்னை - கோவை
8. நெல்லை - பாலக்காடு
9. மங்களூர் - நாகர்கோவில்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments