Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இம்மாத இறுதியில் 5 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம்! – தெற்கு ரயில்வே!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (10:52 IST)
தமிழகத்தில் இம்மாத இறுதி முதல் முன்பதிவில்லா ரயில்கள் 5 இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக முன்பதிவு செய்து செல்லும் வகையில் மட்டும் ரயில் போக்குவரத்து இருந்து வரும் நிலையில் மெல்ல முன்பதிவில்லா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் இந்த மாதம் இறுதியில் திருச்சி – காரைக்கால், திருவாரூர் – மயிலாடுதுறை, மதுரை – செங்கோட்டை, எர்ணாக்குளம் – கொல்லம் உள்ளிட்ட இரு வழித்தடங்களிலும் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments