Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமன்ற தேர்தலில் நிற்கிறாரா அன்புமணியின் மனைவி!

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (09:45 IST)
சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி ஏதாவது ஒரு தேர்தலில் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தி 23 தொகுதிகளை பெற்றது பாமக, மேலும் அந்த எந்தந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளது என்பது குறித்தும் விருப்பப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த முறை தேர்தலில் பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணியின் மனைவியான சௌமியா அன்புமணி வெற்றி வாய்ப்பு அதிகமாகவுள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

எம்ஜிஆர் ரூட்டை பிடிக்கும் விஜய்! அந்த தொகுதியில் இறங்குகிறாரா? - தொண்டர்கள் எதிர்பார்ப்பு!

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments