Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு

Government of Tamil Nadu
Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (20:38 IST)
கேரளா, கர்நாடகா, கோவை செல்லும் பேருந்துகள் நிறுத்தம் !

ட்டமன்றத் தேர்தலுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பஜக போன்ற கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் இறங்கி வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

ஏற்கனவே தொழிலாளர் நலத்துறை தேர்தல் நடைபெறும்  ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு தேர்தல் நாளன்று சம்பளத்துடன் விடுமுறை என அறிவித்தது.

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1 ஆம் தேதிமுதல் 5 ஆம் தேதிவரை சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தினசரி சென்னையில் இயங்கும் 2225 பேருந்துகளுடன் 3090 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழக அர்சு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments