Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இருந்து பெங்களூரு, விஜயவாடாவுக்கு சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (07:55 IST)
தமிழக மக்களின் நலனை கருதி அவ்வப்போது சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து வரும் தென்னக ரயில்வே தற்போது சென்னையில் இருந்து பெங்களூர் மற்றும் விஜயவாடா ஆகிய இரு நகரங்களுக்கும் இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது 
 
இதுகுறித்து தென்னக ரயில்வே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு சத்யசாய் பிரசாந்தி என்ற ரயில் நிலையத்திற்கு இம்மாதம் 11, 18, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இருமார்க்கத்திலும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் டிசம்பர் 11 முதல் அதாவது இன்று முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் இருந்து விஜயவாடா ரயில்வே நிலையத்தில் நிலையம் வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
இந்த சிறப்பு ரயில்களை பெங்களூரு மற்றும் விஜயவாடா செல்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments