Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்கள் 4 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (08:13 IST)
தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் நான்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இலங்கை கடற்படையின் இந்த கைது நடவடிக்கைக்கு தமிழக அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
 
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாகவும் அவர்களுடைய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட்ட 4 மீனவர்களை மீட்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டாரா? மத்திய அரசு விளக்கம்..!

மேப்ல பாகிஸ்தானே இல்லாம போயிடும்! எல்லையை பிடிக்க போர் நடத்தல! - அண்ணாமலை ஆவேசம்!

முதல்வர் ஸ்டாலினின் ‘ஒற்றுமை பேரணி’.. மெரினாவில் போக்குவரத்து மாற்றம்..!

இந்திய விமான தளங்களை குறி வைத்தார்கள்! பாகிஸ்தான் சதி அம்பலம்! - கர்னல் சோஃபியா குரேஷி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

அடுத்த கட்டுரையில்
Show comments