Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் ஒரு வேட்பாளருக்கு கொரோனா: இம்முறை சிக்கியவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர்

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (20:35 IST)
மேலும் ஒரு வேட்பாளருக்கு கொரோனா:
தமிழகத்தில் ஏற்கனவே ஒரு சில வேட்பாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ள நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளது
 
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சந்தோஷ் பாபு உள்பட ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் என்பவருக்கு கொரோனா  உறுதியாகி உள்ளது 
 
இதனை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் தேர்தல் தேதி என்று அவர் கொரோனா பாதுகாப்பு கிட்அணிந்து வாக்களிப்பார் என்றும் தேர்தல் பிரச்சாரத்தை ஆன்லைன் மூலம் செய்வார் எதிர்பார்க்கப்படுகிறது 
 
தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் சிலருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments