Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை – ஸ்டாலின் கருத்து!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (08:32 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலினோடு வாக்களித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ‘தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments