Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருவாரூரில் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு மூவரும் போட்டியிடவில்லை: ஆதாரபூர்வ தகவல்

Advertiesment
திமுக
, வெள்ளி, 4 ஜனவரி 2019 (17:34 IST)
திருவாரூர் தொகுதியின் திமுக வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளியாகவுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிட வேட்புமனு அளித்தவர்களிடம் தற்போது நேர்காணல் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த நேர்காணல் குறித்த புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது. மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட மொத்தம் ஆறு பேர் நேர்காணல் நடத்தி கொண்டிருக்கின்றனர்.

திமுக
கடந்த சில நாட்களுக்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், 'திருவாரூரில் போட்டியிடுவது நானா? துரைமுருகனா? டி.ஆர்.பாலுவா? என்பது வரும் 4ஆம் தேதி தெரியும் என்று கூறினார். ஆனால் தற்போது மூவருமே நேர்காணல் நடத்தி கொண்டிருப்பதால் மூவரும் திருவாரூரில் போட்டியிட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புருஷன் பொண்டாட்டிய பிரிச்சாச்சு: ஜெயகுமார் வெறி ஹெப்பி...