Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா மற்றும் கலைஞர் சமாதியில் ஸ்டாலின் குடும்பத்தினர்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (08:17 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், அவர் மனைவி துர்கா ஸ்டாலின், அவர்கள் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி நிதி: ஐ.எம்.எப்க்கு கடும் கண்டனங்கள்..!

பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்முவின் முக்கிய அதிகாரி பலி.. முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல்..!

4 மாவட்டங்களை குளிர்விக்க வருகிறது மழை! இன்றைய மழை வாய்ப்பு!

விஸ்வரூபமெடுக்கும் போர்..! 32 எல்லையோர இந்திய விமான நிலையங்கள் மூடல்!

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments