சோதனையை தொடர்ந்து நடத்துங்கள்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (18:23 IST)
திமுக மீதான வருமான வரி சோதனையை தொடர்ந்து நடத்துங்கள் என திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்
 
இன்று காலை முதல் திமுக பிரமுகர்கள் பலரது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் கடந்த 12 மணி நேரமாக சோதனை நடந்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டவை என்னென்ன என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை
 
இந்த நிலையில் இன்று தேர்தல் பிரசாரம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் சோதனையைத் தொடர்ந்து நடத்துங்கள் என்றும் அப்போது தான் திமுக இன்னும் வலுப்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுவரை நடந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சோதனையைத் தொடர்ந்து நடத்துங்கள் என ஸ்டாலின் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments