Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்முடைய முகம் அறிஞர் அண்ணாதான் – மதிமுக மேடையில் ஸ்டாலின் முழக்கம் !

Webdunia
ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (14:18 IST)
மதிமுக சார்பில் நடைபெற்ற அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் தி.மு.. தலைவர் மு.. ஸ்டாலின் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

மதிமுக சார்பில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பிதாமகன் அறிஞர் அண்ணாவின் 110 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு இன்று சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர் ’ வெவ்வேறு வீட்டில் இருந்தாலும் நாம் ஒரு தாய் மக்கள்.  அந்த தாயாக இருப்பது அறிஞர் அண்ணா. பிரிந்து கிடக்கும் தமிழர்களை இணைக்கும் சில சொற்கள் உண்டு. அத்தகைய சொற்களாக தமிழன், திராவிடம், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியவை உள்ளன.

நாம் வேறு வேறு இயக்கங்களில் இருந்தாலும், கொள்கையில் ஒன்றாக நிற்கிறோம், நிற்போம். அதனால்தான் இன்று நான் மதிமுக மேடையில் நின்று கொண்டிருக்கிறேன்.  திமுக மேடையில் அண்ணன் வைகோ நின்று கொண்டிருக்கிறார்’ எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments