Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் தன் மனைவியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (09:29 IST)
நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இன்றைய நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மக்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று காலைமுதல் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலையில் ஸ்டாலின் வாக்களிக்க இருந்த வாக்குச்சாவடியில் பழுதுஏற்பட்டு சரிசெய்யப்பட்டது. இதனையடுத்து  தற்போது சென்னை தேனாம்பேட்டையில் வாக்களிக்க தன் மனைவி துர்கா ஸ்டாலினுடன் வரிசையில் நின்று வாக்களித்தார் முக ஸ்டாலின்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments