Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும்வரை போராட்டம் - ஸ்டாலின் !

Webdunia
ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (09:47 IST)
நேற்று மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் அண்ணா அறிவுக்கொடை 64 என்ற அண்ணாவில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில்  கலந்து கொண்ட ஸ்டாலின் நுலை வெளியிட்டார்.
இதையடுத்து  எதிர்க்கட்சி தலைவர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது:
 
அதிமுகவும் பாமகவும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வாக்களித்தே நாடு பற்றி எரிய காரணம். இந்த சட்டத்தை திரும்ப பெறும்வரை திமுக தொடர்ந்து போராடும் என தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments