Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும்வரை போராட்டம் - ஸ்டாலின் !

Webdunia
ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (09:47 IST)
நேற்று மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் அண்ணா அறிவுக்கொடை 64 என்ற அண்ணாவில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில்  கலந்து கொண்ட ஸ்டாலின் நுலை வெளியிட்டார்.
இதையடுத்து  எதிர்க்கட்சி தலைவர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது:
 
அதிமுகவும் பாமகவும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வாக்களித்தே நாடு பற்றி எரிய காரணம். இந்த சட்டத்தை திரும்ப பெறும்வரை திமுக தொடர்ந்து போராடும் என தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments