Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 26 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட மாநில அரசு உத்தரவு!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (14:36 IST)
கோவா மாநிலத்தில் ஜனவரி 26 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 
 
ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பிறவி வருவதால் மத்திய மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. 
 
அந்தவகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை தொடர்ந்து கோவாவிலும் பள்ளி, கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

இதுதான் தமிழன் கலாச்சாரம்! சென்னை சிறுவன் செயலால் வியந்த வெளிநாட்டு பயணி! - வைரலாகும் வீடியோ!

இனி போட்டோ மாத்தி ஏமாத்த முடியாது! சிப் பொருத்திய e-Passport அறிமுகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments