Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 26 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட மாநில அரசு உத்தரவு!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (14:36 IST)
கோவா மாநிலத்தில் ஜனவரி 26 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 
 
ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பிறவி வருவதால் மத்திய மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. 
 
அந்தவகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை தொடர்ந்து கோவாவிலும் பள்ளி, கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments