Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலை இரண்டாம் அலகிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி!

Webdunia
ஞாயிறு, 30 மே 2021 (10:57 IST)
ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க ஸ்டெர்லைட்டின் இரண்டாவது அலகிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி இன்று முதல் தொடங்க உள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அரசு அனுமதி அளித்தது.

இரண்டு ஆக்ஸிஜன் அலகுகள் கொண்ட ஸ்டெர்லைட் ஆலையில் முதல் அலகில் கடந்த 13ம் தேதி முதலாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் இரண்டாம் அலகிலும் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணி தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments