Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை!

Webdunia
சனி, 16 ஜூலை 2022 (20:32 IST)
அரியலூரில்  நாளை  நீட் தேர்வு எழுதவுள்ள நிலையில் தோல்வி பயத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
.

அரியலூரில் ரயில்வே நகரைச் சேர்ந்த ஒரு மாணவி,12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 430 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.

மருத்துவ படிப்பிற்காக நடத்தப்படும் நீட்  நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த அவர், தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

மாணவியின் தற்கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றறனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments