Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்த மாணவி எழுதிய 10ம் வகுப்பு பொதுத் தேர்வு

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (11:40 IST)
முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்த மாணவி எழுதிய 10ம் வகுப்பு பொதுத் தேர்வு
முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட மாணவி ஒருவர் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வந்துள்ளார்
 
 விழுப்புரம் அருகே பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவி பிரியங்கா என்பவருக்கு சமீபத்தில் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நடந்தது 
 
இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட கையோடு பெற்றோர் உதவியுடன் அவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இன்று தேர்வு மையத்துக்கு வந்தார் 
 
அறுவை சிகிச்சைக்கு பின் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்திய போதிலும் அதனை மீறி பொதுத்தேர்வு எழுத பிரியங்கா வந்துள்ளார். அவருக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

இந்தியா - பாகிஸ்தான் போரை அடுத்து முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்..!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

அமெரிக்காவுல உக்காந்துக்கிட்டு ஆர்டர் போடுறாங்க! இந்திரா காந்தி இருந்திருந்தா..? - காங்கிரஸ் கொந்தளிப்பு!

பாகிஸ்தானின் திடீர் தாக்குதலில் ராணுவ வீரர் பலி! - ராஜஸ்தான் முதல்வர் இரங்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments