Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தை உடல் வீட்டில்: 12ஆம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (18:51 IST)
தந்தை உடல் வீட்டில்: 12ஆம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி!
தந்தையை இழந்து அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது 
 
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த வகுப்பு மாணவியை சுரேகா. அவர் கடந்த சில நாட்களாக 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி வரும் நிலையில் இன்று வணிகவியல் தேர்வு எழுத தயாரானார்.
 
இந்த நிலையில் திடீரென இன்று காலை அவருடைய தந்தை இறந்துவிட்டார். இருப்பினும் அவரது தந்தையின் உயிரிழந்த உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் வணிகவியல் தேர்வு எழுத பள்ளிக்கு வந்தார் 
 
அவர் தேர்வு எழுதி முடித்தபின் அதன்பின் வேகவேகட்டிற்கு சென்று தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடமைகளை செய்தார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, ராகுல் காந்தியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முக்கிய ஆலோசனை.. என்ன காரணம்?

தமிழகத்தில் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம்..!

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments