Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள்-போலீஸ் இடையே தள்ளுமுள்ளு

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (12:33 IST)
ஒருபக்கம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தூத்துகுடி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் சென்னையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை குறைப்பு என்ற அறிவிப்புக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை சேப்பாக்கம் அருகே மாணவர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென அவர்கள் தலைமைச்செயலகத்தை முற்றுகையிட முடிவு செய்து அதனை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். இதனை தடுக்கும் வகையில் காவல்துறையினர் செயல்பட்டதால் அந்த பகுதியில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து தலைமைச்செயலகம் நோக்கி செல்ல முயற்சிக்கும் மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்

உயர்கல்வி படிக்க விரும்பும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அரசின் உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் ரூ.85 ஆயிரம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த தொகையை அரசு குறைத்துள்ளதால் இந்த போராட்டத்தை நடத்தி வருவதாக மாணவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments