Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட்ட அண்ணா பல்கலை: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (10:46 IST)
தேர்வு எழுதிய 10 ஆயிரம் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் ஆப்சென்ட் போட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் தேர்வுகள் சமீபத்தில் நடந்த நிலையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தாமதமாக விடைத்தாளை பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது 
 
இதனையடுத்து தாமதமாக விடைத்தாளை பதிவேற்றம் செய்த பத்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வில் அண்ணா பல்கலைக்கழகம் ஆப்ஷன் போட்டுள்ளது
 
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளதாக மாணவர்கள் மத்தியில் பெரும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments