Webdunia - Bharat's app for daily news and videos

Install App

52 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல்...

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (17:25 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரொனா தொற்றுக் குறைந்து வந்த நிலையில் நேற்று திடீரென்று மீண்டும் அதிகரித்தது.

இந்நிலையில் இன்று தென்காசி மாவட்டத்தில் ஒரே பள்ளியில் படிக்கும் 50 மாணவர்களுக்குத் திடீரெண்டு காய்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பள்ளியில் சக மாணவர்கள் மத்தியிலும், அப்பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 1 ஆம் தேதி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தமிழகமெங்கும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

திருந்துகிறதா பாகிஸ்தான்? இறந்த பயங்கரவாதிக்கு இறுதிச்சடங்கு செய்ய மதகுருக்கள் மறுப்பு..!

இந்து மதத்தில் இருந்து ராகுல் காந்தியை வெளியேற்றுகிறேன்: சங்கராச்சாரியார் அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments