Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடைக்கானில் கோடை விழா !

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (18:59 IST)
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில்வரும் 24 ஆம் தேதி தொடங்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

 திண்டுக்கல்  மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வரும் ஆம் தேதி  கோடை விழா தொடங்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.

மேலும்,கோவை விழாவில்  மே 24 ஆம் தேதி முதல் வரும் 29 ஆம் தேதி மலர்க்கண்காட்சி நடத்தபப்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments