Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவுக்கு ஆதரவு : ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நீக்கம்

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (19:29 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கான அமைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் முழுக்க ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இத்தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரஜினி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூர நிலையில் அக்கட்சியினர் தங்களுக்கு விருப்பமான கட்சிக்கு வாக்களைக்காலாம் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில்,வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகள் அதிமுகவுக்கு ஆதரவு அளித்ததால் நீக்கப்பட்டுள்ளனர்.

ரஜினி மக்கள் மன்றத்தில் கட்டுப்பாடுகளை மீறி அதிமுகவுக்கு ஆதரவு அளித்து தேர்தல் பிரச்சாரம் செய்த திருச்சொங்கோடு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தற்போது நீக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments