Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உப்பூர் அனல் மின்நிலையத்திற்கான தடை நீக்கம்! – உச்சநீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (16:42 IST)
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனல் மின்நிலையம் அமைக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதை நீக்கி இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மின் உற்பத்தியை அதிகரிக்க தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் புதிய அனல் மின்நிலையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சுற்றுசூழல் அனுமதி பெற முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என அனல் மின்நிலையம் அமைக்க பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருந்தது.

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அனல் மின்நிலையம் அமைப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் உப்பூரில் அனல் மின்நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments