Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 வருடங்கள் கழித்து நிலைநாட்டப்பட்ட நீதி – கற்பழித்தவனுக்கு மரண தண்டனை

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (12:20 IST)
கோவையில் 2010ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது உச்ச நீதி மன்றம்.

கடந்த 2010ம் ஆண்டு கோயம்புத்தூரை சேர்ந்த முஸ்கான் என்ற சிறுமியையும், அவளது தம்பி ரித்திக் என்ற சிறுவனையும் மனோகரன் என்பவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார் மனோகரன். ஆனால் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் மனோகரனுக்கு மரண தண்டனை வழங்கி தீர்பளித்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்