Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட் மாணவி தந்தைக்கு நோட்டீஸ்!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (13:26 IST)
மதமாற்றம் செய்ய வலியுறுத்தபட்டதால் தஞ்சை மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் மாணவியின் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது 
 
தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பரிந்துரை செய்தது 
 
இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது
 
 இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என மாணவியின் தந்தை சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments