Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா? – உச்சநீதிமன்றம் கேள்வி!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (11:32 IST)
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு விளக்கமளித்துள்ள தமிழக தேர்தல் ஆணையம் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 7 மாத கால அவகாசம் கேட்டிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய உச்சநீதிமன்றம் ”நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்தும்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 7 மாத கால அவகாசம் அளிக்க இயலாது என்றும், இதுகுறித்து 2 நாட்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

சட்டம் ஒழுங்கை திசை திருப்பவே லட்டு விவகாரம்.! சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் சரமாரி புகார்.!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் 15 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

இன்று ஒரே நாளில் 1400 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. அமெரிக்கா எடுத்த முடிவு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments