Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவ்வளவு தாழ்ந்து போவீங்கன்னு நினைக்கவே இல்ல..! – உச்சநீதிமன்றம் வேதனை!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (12:07 IST)
கொரோனா இழப்பீடு பெற பலர் போலி ஆவணங்கள் தருவதாக வெளியான புகார் குறித்து உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பலர் உயிரிழந்தனர். கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க சமீபத்தில் மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் பலர் கொரோனா இழப்பீடு பெறுவதற்கு போலியான சான்றிதழ்களை வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் “கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டை போலி சான்றிதழ் அளித்து பெற நினைப்பது கவலை அளிக்கிறது. நமது ஒழுக்கம் இவ்வளவு தாழ்ந்து போகும் என நாங்கள் நினைக்கவில்லை. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டியது அவசியமாகிறது” என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் பெயரில் புதிய ப்ராண்ட்! ட்ரேட்மார்க் விண்ணப்பித்த ரிலையன்ஸ் நிறுவனம்!

லாகூர் தொடர் வெடிகுண்டு வெடிப்பை அடுத்து கராச்சியிலும் குண்டுவெடிப்பு: மக்கள் பீதி..!

பாகிஸ்தான் வாங்கிய சீன ஏவுகணைகள்.. இடையிலேயே வழிமறித்து அழித்த இந்தியா..!

அமைச்சர் ரகுபதியின் துறை துரைமுருகனுக்கு..! அமைச்சரவை இலாகா திடீர் மாற்றம்!

தோல்வி பயத்தால் தற்கொலை செய்த மாணவி.. ஆனால் 413 மதிப்பெண் எடுத்து பாஸ்.. பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments