Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை தி.நகர் ஜெயச்சந்திரன் கடையில் தீ விபத்து

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (13:24 IST)
சென்னை தி நகரில் உள்ள ஜெயச்சந்திரன் கடையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளதால் அந்த தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
நாளை தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாட இருப்பதை அடுத்து சென்னை தி நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள ஜெயச்சந்திரன் பர்னிச்சர் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தீ விபத்து காரணமாக அங்கு கூடியிருந்த மக்கள் பல இடங்களில் சிதறி ஓடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் திநகரை நோக்கி விரைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments