Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநகராட்சியாக தரம் உயர்ந்த தாம்பரம்! – அரசாணை வெளியீடு!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (10:53 IST)
தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான அரசாணை வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழத்தில் பல்வேறு ஊராட்சிகளை நகராட்சிகளாகவும், தாம்பரத்தை மாநகராட்சியாகவும் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான தமிழக அரசின் அரசாணை இன்று வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments