Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புக்கு குவியும் விண்ணப்பங்கள்!

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (10:35 IST)
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக பொறியியல் கல்லூரிகளுக்கு பெறும் விண்ணப்பங்கள் குறைந்து கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் விண்ணப்பங்கள் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
கடந்த 4 ஆண்டுகளாக கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் குவிந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் கலை அறிவியல் கல்லூரிகளில் அதிக விண்ணப்பங்கள் வந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.3 லட்சம் இடங்களுக்கு இதுவரை இல்லாத அளவில் 4.7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளன
 
அதேபோல் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2.3 லட்சம் இடங்களுக்கு இதுவரை 2.11 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி: இந்தியா கூட்டணி தலைவர்கள் உள்பட பிரதமருக்கு குவியும் பாராட்டுக்கள்..!

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments