Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கூடுகிறது தமிழக சட்டமன்றம்: இன்று நீர்வளத்துறை மானியக்கோரிக்கை!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (07:25 IST)
தமிழக சட்டமன்றம் இன்று மீண்டும் கூட உள்ளதாகவும் இன்று முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை குறித்த மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழக சட்டமன்றம் சமீபத்தில் கோடி பட்ஜெட் தாக்கல் செய்தது என்பது தெரிந்ததே 
 
இதனை அடுத்து ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்த தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது 
 
இன்றைய முதல் நாளில் நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த அட்டாக் ஆரம்பமா? 26 போர்க்கப்பல்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தடுத்த இந்திய ராணுவம்.. வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments