Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை ஓசூர் வரை மட்டுமே செல்லும்.. தமிழக போக்குவரத்து துறை தகவல்..!

தமிழகம்
Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (18:03 IST)
நாளை கர்நாடக மாநிலத்தில் பந்து அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் ஓசூர் வரை மட்டுமே செல்லும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 
தமிழக எல்லைப் பகுதி வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், கர்நாடகாவில் மீண்டும் நாளை பந்த் அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
 
மேலும் பெங்களூர் செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் ஓசூர் வரை மட்டுமே செல்லும் என்றும், இன்று இரவு வரை மட்டுமே கர்நாடக மாநிலத்திற்கு உள்ளே சென்று வரும் வகையில் தமிழக பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments