Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமஸ்கிருத உறுதிமொழி விவகாரம்: முதல்வருக்கு மருத்துவர் சங்கம் கடிதம்

Webdunia
திங்கள், 2 மே 2022 (18:48 IST)
மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலு என்பவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் தமிழக அரசு மருத்துவர்கள் சங்கம் முதல்வருக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளது.அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
 
சமஸ்கிருத உறுதிமொழி என்பது தேவையற்றது என்பதை ஏற்கனவே தமிழக மருத்துவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஆனால் தற்போது அந்த கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு என்பது எந்தவித உள்நோக்கத்துடன் நடத்தப்படவில்லை. தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த இந்த உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
 
எனவே எந்தவித உள்நோக்கம் இல்லாத காரணத்தினால் இந்த நிகழ்வுக்கு முதல்வரை பொருப்பாக்கி அவரை இந்த பதவியிலிருந்து இறக்கி வைத்திருக்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளது .

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

பகல்ஹாம் தாக்குதல் மத்திய அரசின் திட்டம் தான்.. யூடியூபில் அவதூறு பரப்பியவர்கள் கைது..!

வெங்காயம் விலை படுவீழ்ச்சி.. ஒரு கிலோ ரூ.10 என விற்பனையாவதால் விவசாயிகள் கவலை..!

’எனது சிந்தூரை திருப்பிக் கொடுங்கள்’! இந்தியாவிடம் கண்ணீர் விட்டு கதறும் ராணுவ வீரரின் கர்ப்பிணி மனைவி!

அடுத்த கட்டுரையில்
Show comments