Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் ஆளுநர் ரவி சந்திப்பு.. செந்தில் பாலாஜி விவகாரமா?

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (13:07 IST)
தமிழக ஆளுநர் ரவி கடந்த சில நாட்களுக்கு முன்னால் டெல்லி சென்ற நிலையில் தற்போது அவர் டெல்லியில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி அவர்களை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து  நீக்கி கவர்னர் ரவி உத்தரவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் திடீரென அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். 
 
இந்த நிலையில் தற்போது அவர் டெல்லியில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி அவர்களை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் செந்தில் பாலாஜியை அமைச்சரவிலிருந்து நீக்கியது குறித்து ஆலோசனை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments