Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அதிக வெப்ப நிலை இருக்கும் – வானிலை ஆய்வு மையம்

Webdunia
புதன், 13 மே 2020 (21:06 IST)
கோடைகாலம் என்றாலே பொதுமக்களும் கைக்குழந்தை வைத்துள்ள தாய்மார்களும் பெரிதும் கவலைப்படுவார்கள். அதிலும் வெயிலில் வேலை செய்பவர்களின் பாடு சொல்லி மாளாது. இந்நிலையில் வரும் நாட்களின் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பிற பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் கூறியுள்ளதாவது :

வங்காள விரிகுடாவின் ஒரு சூறாவளி உருவாகி வருவதாகவும், அதனால் வரும் தினங்களில் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல: எடப்பாடி பழனிசாமி

நானாக கூட்டணி மாறவில்லை, எனது கட்சி தான் என்னை மாற வைத்தது: நிதிஷ்குமார்

பிஸினஸ்மேன் போல வந்து ரூ.23 கோடி வைரம் கொள்ளை! சென்னையில் ஒரு சதுரங்க வேட்டை? - என்ன நடந்தது?

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற இருவர்? - பஞ்சாபில் அதிர்ச்சி!!

நடந்து செல்லும் பக்தர்களுக்கு அலிபிரி வரை இலவச பஸ்கள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments