Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு 7 மணிக்குள் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
புதன், 3 ஜூலை 2024 (17:28 IST)
இன்று இரவு 7 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக பகலில் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தாலும் மாலை மற்றும் இரவில் காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று இரவு 7 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த 12 மாவட்டங்களின் பட்டியல் இதோ:
 
 
1. கடலூர்
2. சேலம்
3. வேலூர்
4. ராணிப்பேட்டை
5.  நாமக்கல்
6.  மதுரை
7.  விழுப்புரம்
8.  திருவள்ளூர்
9.  நீலகிரி
10.  கோவை
11.  திருப்பூர் 
12.பெரம்பலூர்
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments