Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்க கடலில் உருவாகும் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை- வானிலை ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (15:05 IST)
தெற்கு அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 12மணி நேரத்தில் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திர- ஒடிஷா இடையே கரையை கடப்பதால் தமிழகத்தில் மழை க்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளது. 
 
மேலும், வங்க கடலில் உருவாகும் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை எனவும் எந்த எச்சரிக்கையும் இல்லை என புவியரசன் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments