Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டு ரயில்வே ஊழியர்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும்: ரயில்வே அமைச்சர்

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (12:21 IST)
தமிழ்நாட்டில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்றும் தமிழ் தெரியாதவர்கள் தமிழை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
 தமிழகத்தில் பணிபுரியும் பல ரயில்வே ஊழியர்களுக்கு தமிழ் தெரியாததால் பயணிகள்  கடும் அவதி யில் உள்ளதாக புகார் அளிக்கப்பட்டது 
 
இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ், தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழை கற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவருடைய இந்த அறிவிப்பு ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு நிதி கொடுப்பது ஆபத்து!! IMFக்கு இந்தியா விடுத்த கோரிக்கை!

இன்று மாலை, இரவு 6 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

ராணுவ நடவடிக்கைகளை நேரலை செய்ய வேண்டாம்.. ஊடகங்களுக்கு கோரிக்கை..!

அடுத்த தாக்குதல் எப்போது? பிரதமருடன் முப்படை தளபதி, ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை..!

போர் பதற்றத்தால் எரிபொருள் பற்றாக்குறையா? இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments