Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபி பாஜக அலுவலகத்திற்கு மிரட்ட விடுத்த தமிழக இளைஞர்: போலீஸார் விசாரணை

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (16:42 IST)
உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடக மாநில பாஜக அலுவலகத்திற்கு தமிழக இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டதை அடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் திருகோகர்ணம் என்ற பகுதியைச் சேர்ந்த இளைஞர் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து தகவலறிந்த லக்னோ காவல்துறையினர் தமிழகத்திற்கு வந்து அந்த இளைஞரிடம் விசாரணை செய்து வருகின்றனர் 
 
விசாரணைக்கு பின்னர் அந்த இளைஞர் கைது செய்யப்படுவாரா என்பது இனிமேல்தான் தெரியும். உத்தரப் பிரதேசம் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள பாஜக அலுவலகத்தில் தமிழக இளைஞர் மிரட்டல் விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments