Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் பாடம்: சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்கு

Sinoj
செவ்வாய், 12 மார்ச் 2024 (23:03 IST)
தமிழை தாய் மொழியாக கொண்டிராத 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ்த் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு அறிவித்திருந்தது.
 
இந்த  நிலையில், தமிழை தாய் மொழியாக கொண்டிராத 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ்த் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
வரும் 26 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள பொதுத்தேர்விலேயே விலக்கு அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசைக்காட்டி மோசம் செய்த ஆசிரியர்.. மாணவி கர்ப்பமானதும் எஸ்கேப்! - கைது செய்த போலீஸ்!

’கரகாட்டக்காரன்’ கார் போல் அரசு பேருந்து சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால் அதிர்ச்சி..!

முன்னாள் டிஜிபியை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

முதல்முறையாக ரூ.72 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments