Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாகித்ய அகடாமியை அடுத்து தமிழ் எழுத்தாளருக்கு பால புரஸ்கார் விருது விருது!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (16:03 IST)
சாகித்ய அகடாமியை அடுத்து தமிழ் எழுத்தாளருக்கு பால புரஸ்கார் விருது விருது!
ஒவ்வோராண்டும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சாகித்திய அகடமி விருது வழங்கப்படும் வருகிறது என்றும், 2021 ஆம் ஆண்டு சாகித்ய அகடாமி விருது தமிழ் பெண் எழுத்தாளர் அம்பை லட்சுமி அவர்கள் எழுதிய சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை என்ற சிறுகதைக்கு சாகித்ய அகடமி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் சாகித்ய அகாடமி விருதினை அடுத்து எழுத்தாளர் முருகேசன் என்பவர் எழுதிய சிறுகதை தொகுப்பு ’அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்ற சிறுகதை தொகுப்பிற்கு பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
 
ஒரே நாளில் இரண்டு தமிழ் எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகடாமி மற்றும் பால புரஸ்கார் விருது கிடைத்துள்ளதை அடுத்து இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments