Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமங்கலம் கண்ட ஊழல் ஃபார்முலா???- கனிமொழியை கலாய்த்த தமிழிசை

Webdunia
ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (12:07 IST)
சமீபகாலமாக தூத்துகுடி எம்.பி கனிமொழிக்கும், தமிழிசை சௌந்தர்ராஜனுக்கும் இடையேயான வாக்குவாதம் வலுத்து வருகிறது.

வேலூர் தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை “அதிர்ஷ்டவசத்தால் கிடைத்த வெற்றி” என்பது போலான தோனியில் தமிழிசை கருத்து தெரிவித்தார். அதற்கு பதிலடியாக “ஏதாவது ஒரு தொகுதியிலாவது முதலில் வெற்றிபெற்றுவிட்டு, பிறகு திமுகவின் வெற்றியை விமர்சனம் செய்யுங்கள்” என்று கூறினார் கனிமொழி.

இந்நிலையில் கனிமொழிக்கு பதிலடி தரும் விதமாக “ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நிறுத்த திமுக திருமங்கலம் ஃபார்முலா கண்ட ஊழல் வாரிசுகள் தயாரா?” என கேள்வியெழுப்பி உள்ளார் தமிழிசை.

தூத்துக்குடியில் மக்களவை தேர்தலில் கனிமொழியும், தமிழிசை சௌந்தர்ராஜனும் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிட்டனர். அப்போதிலிருந்தே இருவருக்கும் இடையே அடிக்கடி வார்த்தை மோதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

இந்தியாவின் ஒரே ஒரு நடவடிக்கை.. பங்களாதேஷ்க்கு ரூ.6581 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments