Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஏன் கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ளவில்லை: தமிழிசை செளந்தரராஜன் விளக்கம்!

Webdunia
ஞாயிறு, 17 ஜனவரி 2021 (11:39 IST)
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் சென்னையில் இன்று பேட்டி அளித்த போது தான் ஏன் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளார் 
 
நேற்று முதல் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இருப்பினும் அரசியல் தலைவர்கள் யாரும் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை 
 
இந்த நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், தான் ஏன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்பதற்கான விளக்கத்தை இன்று சென்னை வந்தபோது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது
 
நான் தடுப்பூசி எடுத்துக் கொண்டால் முன்கள பணியாளர் ஒருவருக்கு ஒரு ஊசி குறையும் என்பதால் தான் எடுத்துக் கொள்ளவில்லை: தாமரை போன்ற முக மலர்ச்சியோடு மக்கள் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments