Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என ஆளுனர் கூறியது ஏன்: தமிழிசை விளக்கம்

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (15:40 IST)
தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைக்க வேண்டும் என தமிழக கவர்னர் ஆர்.என்ரவி அவர்கள் நேற்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கமளித்துள்ளார். 
 
தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று ஏன் அழைக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார் என்றால் பிரிவினைவாத எண்ணம் இருக்கக்கூடாது என்றுதான் கூறியுள்ளார் 
 
இந்தியா என்ற நாட்டிற்குள் தமிழ்நாடு என்ற மாநிலம் அடக்கம் என்ற வகையில் தான் இருக்க வேண்டுமே தவிர தமிழ்நாடு என்பது தனிநாடு என்ற அர்த்தத்தில் இருக்கக் கூடாது என்றும் அதனால் தான் தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று அழைக்க வேண்டுமென்றும் ஆளுநர் அவை தெரிவித்து இர்க்கலாம் என்றும் அவர் அவ்வாறு கூறியதாக நான் கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
பிரிவினைவாத என்ணம் கடந்த சில நாட்களாக அதிகமாக வருவதால் தான் தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என ஆளுநராக கூறியுள்ளார் என புதுவை ஆளுநரை சவுந்தரராஜன் கூறியுள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதாளத்தில் பாய்ந்த டெஸ்லா பங்குகள்.. ட்ரம்ப்பை கழட்டிவிட முடிவு செய்த எலான் மஸ்க்?

இந்திய எல்லையை பாதுகாக்க 150 புதிய செயற்கைக்கோள்கள்! - இஸ்ரோ அறிவிப்பு!

இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடல்.. தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு: மத்திய அரசு அதிரடி..!

நாடே கண்ணீரில் மூழ்கி இருக்க எடப்பாடி பழனிச்சாமி விருந்து வைப்பதா? மருது அழகுராஜ் கண்டனம்..!

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கப்படும்.. அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments