Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி துணை ஆளுநராக தமிழிசை நாளை பதவியேற்பு!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (16:29 IST)
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தர்ராஜன் நாளையே பதவியேற்க உள்ளார்.

புதுவையில் முதல்வராக நாராயணசாமி பதவியேற்றதில் இருந்தே அவருக்கும் கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே  மோதல் போக்கே நிகழ்ந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் திடீரென ராஜினாமா செய்ததையடுத்து புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் புதுவை கவர்னராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஏற்கனவே தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் புதுவை மாநில கவர்னராகவும் கூடுதலாக பொறுப்பு ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழிசை நாளையே அந்த பதவியை ஏற்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments