Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் ஆளுநர் வேண்டுமா? துணைநிலை ஆளுநர் தமிழிசை

Webdunia
சனி, 6 மே 2023 (14:31 IST)
எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் ஆளுநர் வேண்டுமா என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகம் தெலுங்கானா உள்பட ஒரு சில மாநிலங்களில் முதல்வர்களுக்கும் ஆளுநர்களுக்கும் ஏற்பட்டு வரும் சர்ச்சை காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
குறிப்பாக தமிழக ஆளுநர் ரவியை முதல்வர் உள்பட அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ’எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் ஏன் ஆளுநர் மாளிகைக்கு சென்று புகார் கொடுத்தார்கள் என்றும் எதிர் கட்சியாக இருக்கும் போது மட்டும் ஆளுநர் வேண்டுமா? ஆளுங்கட்சியாக இருந்தால் ஆளுநர் வேண்டாமா? என கேள்வி எழுப்பி உள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments